பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பம் 213 மருமகள் : சும்மாவா யாடாதேமெத்த ச் - சொன்னேண்டி அத்தை ಗಾಹ್ಲೆ: 35 நங்குபண் ணுதடி நாயைப்போல் குலேக்காதடி நம்மடி பொல்லாத அடி நாட்டுப் புறத்தடி. 36 உன்னேயும் உன்பிள்ளையையும் ஒருதாணி லேகட்டி உலக்கையால் இடிச்சிடுவேன் தெரியு மாடி ? 37 என்னேநீ யாருண்ணு கினேச்சுக்கிட் டிருக்கிறே எட்டிஉதைப் பேண்டி அத்தை கடலு நத்தை, 38 தேவடியா கிழச்சிறுக்கி தேம்பிஏண்டி அழுகிறே மாவிடிக் கிருயா இல்லையா நான்தாண்டி இப்பே மாமியா, 39 செக்குஇனிச் செல்லாத டி. - பக்குவமாப் பிழைச்சுக்கோடி மொச்சைக்கொட்டை வாங்கித் தாரேண்டி கொரிச்சுக்கோடி. - 40 மூலையிலே உட்காரடி முக்காட்டைப் போட்டுக்கோடி பல்லில்லாத கிழடி பட்டாணி வேனுமாடி ? - 41 ஒட்டைப்பாய் தாரேண்டி உட்காருடி உன்பாட்டிலே பொத்தல் தலேகாணி தாாேண்டி பொறுத்துக்கோடி ? 42