பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 மல அருவி மாமியாள் கட்டையடிகின்னக் காலமாச்சு - இக்கக் மருமகள் குட்டைச்சிறுக்கிக்குக் கேலியாச்சு மட்டிச்சிறுக்கியால் மானம்போச்சு - இந்தப் பட்டிப்பொறுக்கியால் பங்கமாச்சு. 4莎 தட்டுவாணியிள்ளேக்குத் தங்கமாச்சு ஊருசிரிக்கவும் காலமாச்சு எங்கள் பேருபறக்கவும் நேரமாச்சு வம்சத்தில் இல்லாத இக்குரங்கு - எங்களே இம்சைப்படுத்துரு செங்குரங்கு. 本生 குரங்குகுரங்குண்னு சொன்னியின் ல்ை உன் கோடாலிக்கொண்டையை அறுத்திடுவேன் கேலிபண்ணு கடி கிழக்குரங்கே - உன் சோவியைப்பாாடி மடக்குரங்கே. 45 மாமியாகொடுமைக்கு ஏத்தாப்போல - இந்த மருமக இருப்பானனு கினேச்சியா டி ? wo LL S S S S S S S S S S S S S SCCCSYzC S S S S S SCCCSS S SCCS C 0S 46 மாமியாஉடைச்சுட்டால் மண்சட்டியாம் ஆல்ை மருமகள் .டைச்சுட்டால் - r பொன்சட்டியாம் அடக்குடிஅம்மாஉன் ஆங்காரத்தை இனி இடிப் பேண்டிஉன்னைஎன் , . . . " இஷ்டம்போலே. 47 பல்லும் இல்லைஉனக்குச் சொல்லும் இல்லே - இப்போ பாசாங்குபண்ணினுல் மோசம்போவாய் காட்டியக்குதிரைபோல் ஆடாதேடி - கான் காட்டுத்தட்டுண்ணு தெரியுமாடி ? 48