பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 மருமகள் : மலே அருவி எமனேநம்பி ஏலேலோ காடிருக்க ஜலசா காட்டைநம்பி ஏலேலோ புல்லிருக்க - ஐலசா. அளுகாதே அத்தை இனி ஆதரிப்பேன் உன்னேகான் 00 KYz Y 0 S 0 zz S S S S S C C C C C C C S S S S S S S S S S S S S C C Y 0 C CS கண்மணி போலேஇனிக் காத்து வருவேன் நான் பொன்மணி போலேஉன்னைப் போற்றி வருவேன் நான். மகளுன் னு என்னைகினேச்சால் மகராசியா இருப்பாய் மாதாண்ணு நான்கினேச்சு மரியாதையாய் இருப்பேன். வேலைஒண்னும் செய்யாதே வெட்டிஒண்னும் செய்யாதே காலையிலே எழுந்திருச்சு வேலையெல்லாம் செய்வேன்கானே. வெள்ளிக்கிழமை குளிக்க வெங்கீர்த்தண்ணி யுங்கொடுப்பேன் வியாழக் கிழமையிலே வெற்றிலேமடித்துக் கொடுப்பேன். செல்லப் பிள்ளையைப்போலே செழிப்பாக நீ இருப்பாய் இல்லேண்னு சொல்லமாட்டேன் இனிப்பாங் கேட்கிறதை. எள்ளுக்குள் ளே இருக்கும் எண்ணெயைப் போலேநாம் எக்காாளு மேஇணே பிங்கே இருப்போமே. 59 60 6} . 62. 63 64