பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 மலே அருவி வாயினலே வைதவர்கள் கண்மணியே வருத்தப்பட்டுப் போரைம்மா. 90 போகவிட்டுப் புறஞ்சொன்னவர் - கண்மணியே போனபோக்குத் தெரியலேம்மா. குசுகுசுண்ணு பேசினவர் - கண்மணியே குலேயெரிஞ்சு போனாம்மா. கேலிபண்ணிச் சிரித்தவர்கள் . கண்மணியே கேவலமாய்ப் ப்ோனுரம்மா, பரியாசம்பண்ணிச் கிரித்தவர்கள் - கண்மணியே பயத்தோடே போனாம்மா. அரண்டார்களே அண்ணன் தம்பி - கண்மணியே அக்காதங்கை எல்லோருமே. 95 மறுவார்த்தைகட்டப் பேசாமலே - கண்மணியே மாமன்மாமி போனர்களம்மா. மச்சான் கொழுந்தன் மதனிகொழுந்தி-கண்மணியே மானங்கெட்டுப் போனாம்மா. அண்டைவீடும் அடுத்தவீடும் - கண்மணியே ஆச்சரியப் பட்டாாம்மா. அப்பாவும் நானும்சேர்ந்து - கண்மணியே ஆண்டவரைத் தொழுதோம்.அம்மா ! ராரி ராt ரிTரீராரி ராராரோ - எனய்யா ராரி ராராரோ வண்டாட ரெண்டசைய வள்ளிகை வேலசைய ராரீராரீ ராராரோ என்கண்ணே - ராசீராரோ ாாரிக்கு ராரிழெத்தை சீராமருக்குப் பஞ்சுமெத்தை அாரிக்குத் து ரிமெத்தை சீராமருக்குப் பஞ்சுமெத்தை, தங்குமுழங்குதா - சிவ - சங்கரர் கோயிலிலே - சின்னம் முழங்குதா செந்தூராரு கோயிலிலே. (சாரி) என்அழுதே ஏன் அழுதே ஏலம்பூ வாய்கோக . வம்புக்கு அழுவாளோ - என்.அம்மா - வாயெல்லாம் . தேன்வடிய (ராரி