பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 மலே அருவி ஒருகுரங்கு மலேயிலே தொங்கினதாம் குருவி கான் நல்லஒரு வீட்டைக்கட்டி மினுக்கட்டான்பூச்சி விளக்குவச்சேன். ஏச்சுப் புட்டேன் கீச்சுப் புட்டேன் ஏழுபணம் வாங்கிப்புட்டேன். பூபூ புளியம்பூ பொட்டியிலே வச்சால் தாழம்பூ 女 ஈச்சி எலுமிச்சி பலிகொடுத்தாள் பல்லிச்சி. - 女。 வெள்ளிப் பிரம்பெடுத்து விஜளயாடப் போனேன் தங்கப் பிரம்பெடுத்துத் தாலிகட்டப் போனேன். சிமிச் சிமிச்சாம் மொச்சைக் கொட்டையாம் சும்மா இருக்கிற வள்ளிக் கிழங்காம் கார வடை பூந்தி லட்டு ராம் ராம் ராம் ஆடினேன் - உன்னைப் - பாடினேன். சந்திரரே சூரியரே சாதிப் பிராமணரே இந்திரரை நோக்கியல்லோ ராம் ராம் ராம் - ஆடினேன் - உன்னைப் - பாடினேன். அண்ணன் பெண்ணே ராமக்கா அரிசிக் காரன் வந்திட்டான் சின்ன வீட்டிலே புகுந்துக்கோ சிலுக்குத் தாளம் போட்டுக்கோ புட்டைப் பிச்சுத் தின்னுக்கோ புருசன் கூடப் பேசிக்கோ!