பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர் உலகம் பச்சைத் தவலே பளபளெங்கப் பழனி மச்சான் மினுமினுங்க வாழைத் தண்டை ரெண்டாவெட்டி வளைய மறையப் பெண்ணுவச்சு சின்னத் தம்பிக்குத் தாலிகட்டி ஆலாத்திக் கிண்ண்ம் போயி ஆற்றிலே கினுக்கட்டி ராட்டினமே ரதக்கிளியே சுண்ணும்பே சூரியனே. ★ ஆப்பத்துக்கு ஏற்ருப்போலே கரப்பி தங்தாங்க அவுங்களுக்கு ஏற்ருப்போலே இவுங்க வந்தாங்க ராசாஉள்ளதை நான் சொல்ல வந்தேனே. ★ உடும்பு தடும்பு தத்திலி புத்திலி மககான சுககான பால் பறங்கி லடும் அடும் ஜீ ஜல்!

  • .

ஒரடி ரெண்டடி ஒசந்த கண்ணுடி ம்ாணிக்கம் மத்தளம் சிமிக்கி சிற்முட்ை பாப்பாரப் பெண்ணுக்குப் - பத்தினிக் கல்யாணம். மாமன் வீட்டுக் கல்யாணம் மனசுக் குகந்த பாயாசம் சேமியா விலேசெய்த சிவப்புச் சர்க்கரை லட்டு மாமியாள் கையிலே சுட்ட மரிக்கின் மாவுப் புட்டு. ★ மகாராஜ ராஜ மண்ட்ையில்ே பிளாஸ்திரி மதுரையிலே ஆஸ்பத்திரி. 278 21 22 23 24 25 26