பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலம்பல் மதுரைக்குப் போனதுண்டு - நான் மணிவிளக்கைத் தொட்டதுண்டு மணிவிளக்கைத் தொட்டபாவம் - என் மன்னவனைப் பட்டதம்மா ! ★ கொத்துமல்லிப் பூப்பூக்கும் கொடிகொடியாக் காய்காய்க்கும் கோபாலன் பெற்றபொண்ணு குழந்தையிலே கொல்லலாமா ? முந்திரிப் பழம்பழுக்கும் முன்னல் குலேசாயும் முகத்துக்கு முன்னலே முண்டைக்கொடி ஆகலாமா ? கத்திரிப் பூப்பூக்கும் காசுபோலக் குலேசாயும் கண்ணுக்கு முன்னலே கருங்கொடி ஆகலாமா ? 女 א: கண்ணு புளியமரம் கைகாட்டி ஆலமரம் - நீ கைகாட்டி வச்ச இடம் கனத்தகொடி ஆகலையே! பொன்னு புளியமரம் பொய்காட்டி ஆலமரம் - நீ பொய்காட்டி வச்ச இடம் பெரியகொடி. ஆகலேயே, ! 雉 தாழை மலேஓரம், தங்கியிருக்கப் போகுலும் தாழைமுள்ளுக் குத்துறது தங்கியிருக்க முடியலேயே 283