பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும் மி நாகப் பட்டணக் கடற்கரையில் - கம்ம நல்லவே ளாங்கண்ணித் தாயாரு ஆவணிமாசம் பதினெட்டாங் தேதியில் அம்மா புதுமையைப் பாருங்கம்மா. குச்சியும் குச்சியும் பொன்னலே அந்த ஆவாரங் குச்சியும் பொன்னலே திருப்பத் தாரு தேவமா காவுக்குத் திருமுடி கூடப் பொன்னலே. புலியைக் குத்திப் புவிவாங் கி - அந்தப் புவிவாயைத் திறந்து மிளக யரிஞ்சு சோடிப் புலிகுத்தும் நம்மண்ணன் மாருக்குச் சுருளு வருவதைப் பாருங்கம்மா. அக்காதங் கச்சிகள் ஏழுபேருநாங்கள் ஆருக்கும் அடங்காத வேங்கைப்புலி வெள்ளிப் பிரம்பைத்தான் கையிலே பிடித்தால், எங்கேயும் பறக்கும் வேங்கைப்புலி. பாக்குப் பட்டையிலே சோருக்கி - அந்தப் பாலத்துக் குமேலே நெய்யுருக்கித் தேக்கிலேயிலே தீனிபோட் டுத்தின்னத் தொரைமாரு எப்போ வருவாங்களோ ? நடுக்காட்டுக் குள்ளே தீயெரிய - நம்ம காலு துரைமாரும் சீனிதின்ன இவள்தாண்டி மதுரை மீட்ைசி - சீலை இழுத்துப்போர்த் திக்கிட்டு வாருளடி. 革 கும்மிப் பாட்டு பாட்டறிவும் படிப்பறிவும் எங்கள் பள்ளிக்கூ டத்திலே உன்னறிவும் ஏட்டறிவும் எழுத்தறிவும் தந்து . எங்கள் வா யில்வந்த சரஸ்வதியே. 291 16 17 18 19 20 21