பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஆராய்ச்சி உரை என்பதில் புரட்டாசி என்ற சொல் வாய் மொழியிலே சிதைந்த உருவமாகிய பெரட்டாசி என்று கின்று, பெரிய என்பதில் உள்ள முதலெழுத்தோடு ஒன்றி மோனையமைதி பெற்றிருக்கிறது. பெரட் டாசியைப் புரட்டாசி ஆக்கிவிட்டால், பெரிய என்பதைப் புரிய ஆக்க இயலுமா? மோளங்களும் தாளங்களும் முழங்குதடி கோயிலிலே! என்பதில் மேளம் மோளமாகி யிருக்கிறது. புள்ளேயைப்போல் பொத்திப் பொத்திக்-கண்ணே நல்ல பொறுமையோடே வளர்ப்பாங்களாம்" என்பதில் பிள்ளை புள்ளேயாகி யிருக்கிறது. அடிதொடங்கி துணிவரைக்கும்.கண்மணியே அல்லாத்துக்கும் காசுதானும்’ என்பதில் அல்லாத்துக்கும் என்பதை எல்லாவற்றிற்கும் என்று மாற்றினல் மோனே போய்விடும். சிதைந்த சொல்லைத் திருத்தப் புகுந்தால் ஒசை கெட்டு விடுவ தற்குச் சில உதாரணங்கள் வருமாறு: தமயந்தியைக் கட்டணுன்னு சனிபகவான் பட்டயாடு' என்பதை, தமயந்தியைக் கட்ட வேண்டுமென்று என்று மாற்றி ல்ை ஓசை கெட்டுவிடும். - -- | பிச்சை கொடுக்க ணும்னக் கூடச் சுண்டெலிப் பெண்ணே பட்சமாய்க் கொடுக்க ணுண்டி சுண்டெலிப் பெண்ணே என்பதில், "பிச்சை கொடுக்க வேண்டுமென்ருல்கூட" என்று திருத்தினல் ஓசை நீண்டு கொண்டே போகும். ஆடிருக்கு மாடிருக்கு-கண்ணே உனக்கு அழகான வீடிருக்கு" . х என்பதிலுள்ள சொற்களே, ஆடிருக்கிறது. மாடிருக்கிறது, விடி ருக்கிறது என்று மாற்றினல் அப்பால் அதில் பாட்டே இராது. 1. மல்யருவி, 223 , 6. 4. டிை 92 : 51. 2. ഒു. 248 :39, 5. ഒ്. 201:54, 3. ഒു. 243 : 89, 6, ഒ് 22: ; , ;