பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 மலை அருவி காணிக்கை எல்லாங் கொண்டுவந் தார்களே ஆயிரம் பேர்களுன் கோயிலுக்கு கொஞ்சி விளையாடும் மாரித்தா யேஉன்னைத் தஞ்சமென் றவரைக் காப்பாற்றடி. அம்மாஉன் கோவிலைச் சுற்றிவந் தவர்க்கு அண்டாது பேய்பிணி எந்த நாளும் நாளெல்லாம் நாங்கள் வருந்துகி ருேம்.அம்மா காலன் அணுகாமல் காப்பாற்றடி. வேப்பிலேக் காவடி கட்டிவா ருங்களே வேடிக்கை யாஓடி வாருங்களே வாடிக்கை யாகத்தான் ஞாயிற்றுக் கிழமை கோடி சனமங்கே வாருங்களே. வண்டியி லேஅங்கே வாறகூட் டங்களைக் கண்டு விலக முடியாதடி கொண்டு வாறகோழி ஆடுமாடு எல்லாம் கோயிலும் கொள்ளாது பாருங்கடி. பள்ளு பறைபதி னெட்டுச்சா திகளும் பார்த்துப் பணிந்திட வேணுமென்று எல்லே மாரிஎல்லே தங்கிவா முள்நம்ம எல்லைக்குக் காவலா மாரியம்மா. ஆயிரங் கண்ணுமா ரியைப்பார்க் கணுமென்று ஆயிரக் கணக்கா வாருங்களே ஆருங் துணேயில்லே காளியம் மாஎன்னை ஆதரிக்க வேணுமே மாரியம்மா. 女 - -