பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு ம் மி 307 கினே மாவு திரிச்சுக் கிட்டிருந் தேன்.அண்ணு தெரியாது ஒண்ணும் மரத்தைப்பற்றி வினேயாக வேங்கையும் தினைக்காட் டுநடுவே வீம்புக்கு முளைத் திருக் கிறதென்ருள். 101 பயப்படா கேமானே வள்ளியம் மாஉனக்குப் பரமன் கங்கவேள் துணேயிருப்பான் பட்சமா இப்போது பாங்கிப்பெண் ளுேடேே பயமில் லாமே இரு பச்சைக்கிளி. 102 இப்படிச் சொல்லிவிட் டண்ணன்மார் காட்டிலே தப்பின தினேக்கதி ரைக்கொய்ய இப்பத்தான் நல்ல சமயம்னு கினைத்துத் கப்பாமே ஒடிவங் கானேகந்தன். 103 வேங்கையா நின்ற உருமாறி வந்தந்த வேடனே வள்ளியுங் தான் பார்த்து மாந்திரி கணேப்போல் மாறுவே சம்போட்ட மடையா மானமில்லே யாண்ணுசொன்னுள், 104 உன்னே மறக்க முடியலே யேமானே உன்னலே கண்ணுக் குறக்கமில்லை எங்காளு மேகாம் சுகமா யிருக்கலாம் என்னேக்கை விடாதே பொன்மயிலே. 105 \, மாரியம்மன் கும்மி கும்மி யடியுங்கள் பெண்டுக ளாங்ேகள் கூடியே கும்மி அடியுங்கடி நம்மை ஆளும்.நல்ல மாரித் தாயை நாடிக் கும்மி அடியுங்கடி 1 மகமாயிக் தாயே!உன் மகிமையை அறிந்த மணிசர்கள் ஆருமே இல்லையடி பகவதி காளியும் காமாட்சி யும்ேேய - பார்வதி யே.என்னேக் காப்பாற்றடி. 2 இதற்குமேல் உள்ள கண்ணிகள் கிடைக்கவில்லை.