பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 மலை அருவி ஏது பரியாசம் மிஞ்சுது வேடாஎன் சேதி உனக்குத் தெரியாதா மாதுஎன் மேலேரீ மையல்கொள் ளவேண்டாம் தீது வருமடா திட்டமாத்தான். 93 ஆர்குடி யைக்கெடுக் கவேணு மென்றிங்கே ஆண்டிவே சம்போட்டு அலைமோதுருய் பேர்வழங் கணுமென்ருல் ஊர்போய்ச் சோடா பெரியபேச் செல்லாம்நீ பேசாமே. 94 உன்னைப்பார்த் கால்வேட ராசன்போ விருக்குது ஒழுங்கில் லாமல் இங்கே வரலாமா உனக்கும் உன் பலத்துக்கும் பயப்படு வேனேநான் ஒடிப்போ டாதினேக் காட்டைவிட்டு. 95 பாதகி யேபழி காரியே உன்னோான் பார்த்துச்சும் மாபோவேண் ணுகினேத்தாய் வாதுசெய் யாமே நீ தோதாஎன் னைக்கூடி வந்தால் உனக்குத்தான் சந்தோசண்டி. 96 தம்பி அண் ணன்மாரு அம்புகொண் டாந்தாலும் தாதிமார் என்ன அடித்தாலும் தந்திர மாய்கானும் தப்பிக்க வழியும் தம்பிரான் கயவாய்க் கொடுத்திருக்கான். 97 கந்தனும் வள்ளியும் இந்த விதமாகக் கைச்சர சம்பண்ணும் வேளையிலே கந்தன்கை யுங்காலும் குலேயும் உதறவே கானக் குறவரும் வந்தார்களே. 98 வேடரைப் பார்த்து வெலவெலத் துக்கந்தன் வேணுண்ணு வேங்கை மாமானுன் வெயிலெல்லாம் மறைந்து விதம்வித மாய்க்கிளே வீசிக்கண் கூசப் பசுமையானன். 99 இந்தவே டிக்கையைக் கண்டவே டரெல்லாம் தங்கைவள் வளிஅம்மனேக் கூப்பிட்டு எங்கேயும் இல்லாத இந்த வேங் கைமாம் எப்படி பம்மா முளைத்ததென்ருர், 100