பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 மலை அருவி மாவிளக்குச் சட்டிகளும் காணிக்கையும் கோடி - மகம் மாயி உன்னை நாடி மனப்பத்தியாப் படைச்சிடுவார் மக்கள் உன்னைத் தேடி, 22 காளியென்றும் பேச்சியென்றும் கணக்கில் லாப்பேர் எடுப்பாள் - யம காலனேயும் தடுப்பாள். அனுதினமும் வணங்கி வந்தால் ஆயிசுவரம் கொடுப்பாள். 23 ஒருமனசா கிதகிதமும் உன்னேயே நாங்கள் நம்பி உருகுகிருேமே வெம்பி மறுகிமீ இருக்கலாமா சிங்கத்துமேலே குந்தி ? 24 மாரியம்மன் பாட்டு கண்கண்ட தெய்வம் மாரி அம்மா - நம்ம ஈசுவரி மாரி அம்மா கண்ணன் ராச கோபாலன் தங்கச்சியும் நீயே கலியுகத்தி லேவந்து அவதாரம் எடுத் தாயே என்னநான் சொல்வேன் உன் மகிமையைத் தாயே ஏழைமக்க அளயுேம் . ஆதரிப் பாயே 1. எத்தனையோ பக்தர்கள் உன்னை அடுத்து ஏறினர்களே சொர்க்கம் பாவத்தைத் தடுத்து பத்தினியே உேன் அருளெல்லாம் கொடுத்து பார்த்துக்கொள்ள வேணுமே ஏழை மக்களைக் காத்து, 2