பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வம் சமயபுரம் வந்திருக்கும் . எங்கள் முத்து மாரி அம்மா சத்தி யெல்லாம் சாமியடி சிங்கத்துமேல் ஏறி. கன்னபுரத்தி லே இருக்கும் பொன்னே முத்து மாரி - அம்மா வந்தாயேநீ சீறி s என்ன சொல்வோம் உன் மகிமை அம்மா முத்து மாரி? கஞ்சாவூரு புன்னை நல்லூரு காயே முத்து மாரி - உன்னைத் தஞ்ச மென்ருேம் கோரி தயவு வைத்துக் காத்தாள் அம்மா சிங்கத்துமேல் ஏறி. ஆயிமக மாயி அவள் இல்லாத இடம் உண்டா - இந்தப் பூமி என்ன ரெண்டா அனுதினமும் துதிக்காதவர் தலே இரும்புத் துண்டா ? நார்த்தா மலையி லேயிருப்பாள் . சிங்கத்துமேல் அங்கே - அம்மா நாராயணன் தங்கை பார்க்காமலே நீயிருந்தால் நாம் பிழைக்கிறது எங்கே? சாதி யில்லை பேதம் இல்லே ஆதிபரஞ் சோதி - அம்மே 移 வாந்திபேதி வியாதி - இந்தச் சாதிக் கெல்லாம் கடக்குதம்மா உன்தவரு திே. 313 16 17 18 19 20 21