பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 மலே அருவி முப்பதாம் வயசுத் துவக்கத்தி லேயவர் முழுமனிச னை காலத்திலே முன்னேர் வழக்கத்தை அதுசரித் தவர் முழுக்குஞானஸ்நானம் பெற்ற ராம். -தன்னன னைன மூணு வருசமாப் பூமியி லேசீச ரோடே தனியாத் திரிகையிலே வானவர் செய்யுமற் புகமெல் லாத்தையும் வரிசை வரிசையாச் செய்தாராம். - -தன்னன னைன கான ஊரு கல்யாணத்தி லிருந்து கல்லறைக் கவர் போகுமட்டும் கணக்குமில் லேஓரு வழக்குமில் லேமனிசர் கண்ணுக்கு முன்செய்த அற்புதங்கள். - -தன்னன னைன yk (வேறு சக்தம்) தாவீதின் ஊர்தனிலே - சின்னப்பாலகா சத்திரத்துப் பக்கத்திலே - சின்னப்பாலகா மாட்டுக் கொட்டத்திலே - சின்னப்பாலகா மாடடையும் கொட்டத்திலே-சின்னப்பாலகா அஞ்சாறு மாட்டுக்குள்ளே - சின்னப்பாலகா அழுது பிறக்கையிலே - சின்னப்பாலகா மாடெல்லாம் கதறையிலே - சின்னப்பாலகா மனிசரெல்லாம் தாங்கையிலே - சின்னப்பாலகா சம்மனசு வானத்துலே - சின்னப்பாலகா சரமாரியா இறங்கையிலே - சின்னப்பாலகா மெய்ம்மறந்து போனர்களே - சின்னப்பாலகா மேய்ப்பர்வயற் காட்டிலேயே சின்னப்பாலகா, 10