பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 மலே அருவி பல்லு முளைக்கலையோ - சின்னப்பாலகா பால்குடி மறக்கலையோ - சின்னப்பாலகா. பாலுக்கட்டி தின்னலேயோ - சின்னப்பாலகா பருப்புஞ்சோறும் சோலேயோ டசின்னப்பாலகா. முனுவய சாகலையோ - சின்னப்பாலகா முகம்பார்த்துச் சிரிக்கலையோ - சின்னப்பாலகா. மூணுபேர் உனக்கில்லையோ - சின்னப்பாலகா மும்மூர்த்தியும் யேல்லவோ - சின்னப்பாலகா. நாலுகாலுப் பாய்ச்சலிலே - சின்னப்பாலகா கடக்க இன்னம் துவக்கலையோ - சின்னப்பாலகா. நாலுவய சாகலேயோ . சின்னப்பாலகா கல்லாத்தானும் நடக்கனுமே - சின்னப்பாலகா. அஞ்சுவய சாகலையோ - சின்னப்பாலகா அறியாப் பருவமில்லையோ - சின்னப்பாலகா. கொஞ்சிவிள யாடலையோ - சின்னப்பாலகா குழந்தைசேசு நாகாசாமி - சின்னப்பாலகா. அரவங்கேட்ட நேரத்திலே - சின்னப்பாலகா அழுகநீ பார்க்கலையோ - சின்னப்பாலகா: ஆறு வயசுமாச்சே - சின்னப்பாலகா அழுகலாமா ஆம்பளையே - சின்னப்பாலகா. அடுத்தவீட்டுப் பிள்ளைகளைச் சின்னப்பாலகா அடித்துவிளை யாடையிலே-சின்னப்பாலகா அம்மாஉன்னை அடிச்சாங்களா சின்னப்பாலகா அழுகழுக வச்சாங்களா - சின்னப்பாலகா. சட்டிபான எல்லாம்.வச்சுச் சின்னப்பாலகா கூட்டாஞ்சோறு ஆக்கினையா - சின்னப்பாலகா. மட்டிப்பிள்ளை கூடச்சேர்ந்து - சின்னப்பாலகா மண்ணிலே விளையாடினையா - சின்னப்பாலகா. 21 22 23 24 as 26 27 28 29 30 31 32 38 3 4