பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332. மலே அருவி ரோசம் ஒன்றும் பாராட்டாமே - சின்னப்பாலகா தேசவரி கொடுக்கலையோ - சின்னப்பாலகா, ராசாயோக்கி யத்தை நீ - சின்னப்பாலகா லேசாஒரு தாம்மாத்திரம் - சின்னப்பாலகா காட்டக் கழுதைமேல்ஏறிச் - சின்னப்பாலகா வாட்டமா போகலேயோ - சின்னப்பாலகா. உலகராச்சி யத்தைப்பற்றிச் - சின்னப்பாலகா உசத்திஒன்றும் பேசாமே - சின்னப்பாலகா வானாாச்சி யத்தைப்பற்றிச் - சின்னப்பாலகா வர்ணிச்சுநீ பேச8லயோ - சின்னப்பாலகா. "-ω"ν-"κνωμη 104 105 106 107 198