பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகைப் பாடல்கள் என்பவை தெம்மாங்கினிடையே வருவன. ಕಿ. இந்திரரைப் பார்த்துத்தான் நான்-சாமி எடுத்துச் சொல்வேன் தெம்மாங்கைத்தான். தெம்மாங்குப் பாட்டுப்பாடிச்-சாமி தெருத்தெருவாய்ப் போய்விட்டாலும். னிடையிலே, தில்லாலப் பாட்டு என்ன.கண்மணியே தெம்மாங்குப் பாட்டு என்ன? தாலாட்டுப் பாட்டி என்று தெம்மாங்கைக் குறிக்கும் இடமும் உண்டு. கலியாணம் பாட்டவுங்க கனிவாய்த்தான் படிக்கையிலே. மாதா மனங்குளிரத் தானுமே-நல்ல தாலாட்டுப் பாட்டெல்லாம் பாடுச்சாண்டி: கும்மிப் பாட்டுங் கூடப் பாடி-ஏலங்கிடிலேலோ - சும்மாட்டைத் தலையில் வைத்து-ஏலங்கிடிலேலோ. கும்மியென்ன கூட்ட மென்ன.கண்மணியே." கும்மி யடிக்கத் தாதி வேறே." முத்தே முத்தே நீ கும்மியடி-அடி மோகன முத்தே கும்மியடி - கறுப்புக் கொசுவத்தைத் திருப்பிவச் சுக்கட்டும் கண்ணுடி முத்தே கும்மியடி. கும்மியடிக்கிற பெண்டுகளாஒரு கோளாறு சொல்கிறேன் கேளுங்கடி. கும்மி பாடிக் குப்பம் வருவாள் எங்கள் முத்துமா is, என்பவற்றில் கல்யாணப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, கும்மி என்ற வகைகளைக் குறிப்பிட்டிருப்பதைக் காண்கிருேம். 1. ப. 15:90, 91. 5. ப. 187 : 2. 9. ப. 292 : 4) 2, 247 : 41. 6. ப. 247 : 40. 10. ப. 312 : 8, 8. ப. 96: 76. 7. Lu. 251 : 18. 4. ப. 321 ; 7. 8. ப. 290 : 8.