பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெம்மாங்கு 35 ஈரோட்டுச் சாயச்சேல்.குட்டி இருபத்து நாலுமுழம் சுத்துக்குப் பத்தலேண்ணு-குட்டி சுண்டுருளாம் மூஞ்சியெல்லாம்.' பதினெட்டு முழம் சேலேயைப் பற்றித்தான் நாம் கேட்டிருக் கிருேம் ஆல்ை இந்தப் பெருமாட்டிக்கு இருபத்துநாலு முழங் கூடப் போதவில்லையாம்! ஆஸ்பத்திரியும் காபித் தண்ணியும் வந்த பிறகு பாடிய பாட்டு இது : ஆஸ்பத்திரி மூலையிலே-குட்டி - ஆளடங்கும் சோலையிலே காபித்தண்ணி தந்ததாலே-குட்டி கசக்குதடி என்வாய்பூரா." காதலனுக்குக் காதலியினிடம் உள்ள அருமைப் பாட்டை அவனுடைய புகழுரை காட்டுகிறது : நாவல் பழமே அடி-குட்டி நான்பூசும் சந்தனமே ஏலம் கிராம்பேகுட்டி-உன்னே என்னசொல்லிக் கூப்பிடுவேன்? களவினிடையே காதலனும் காதலியும் அடிக்கடி சந்திக்க முடியாமல் இடையூறுகள் கேர்கின்றன. அப்போது அவன் எங்கு கிருன்: ஆல மரம்.உறங்க அடிமரத்துக் கிளிஉறங்க உன்மடிமேல் நான் உறங்க - உலகம் பொறுக்கலையே? r காலு பேருக்கு நடுவில் அவளே எப்படிச் சந்திப்பது? அதோ சற்றுத் தூரத்தில் அவள் தன் தோழியுடன் இருக்கிருள். அவ அளச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை. அவளே எப்படி அழைப் பது? பேசாத பேச்சில்ை அவன் அழைக்கிருன். அதைக் காதலி கண்டுகொள்வதற்குமுன் தோழி கண்டுகொள்கிருள். மெல்ல அந்தக் குறிப்பை அவளுக்குத் தெரிவிக்கிருள்: . 1. ப. 14 82. 3. ப. 11:100. 2. L. 15: 83. 4. L. 21: 131,