பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை இந்த வெளியிட்டில் திரு. பர்ளி மக்வின் C. S. என்பவரால் சேகரிக்கப்பட்ட நாடோடிப் பாடல்களில் ஒரு பகுதி அடங்கியுள் ளது. அன்னரால் சேகரிக்கப்பட்ட பாடல்கள் சென்னைச் சர்வகலா சாலைக்கு கன்கொடையாகக் கொடுக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்து வருகின்றன. ஆகையால் இக்நால் நமது சரஸ்வதி மஹால் நூல் கிலேயத்தைச் சேர்ந்ததல்ல. எனினும் சுவடிகளே வெளியீட் டிற்குத் தெரிந்தெடுப்பதற்காக சென்னே சர்க்கார் அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினரால் இந்நூலும் தெரிந்தெடுக்கப்பட்டு கமது நூல் கிலயத்தாரால் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் அடங்கியுள்ள பாடல்கள் தெம்மாங்கு வகையைச் சேர்ந்தவை. சென்னைச் சர்வகலாசாலேயில் உள்ள தொகுதியில் சில பாடல்கள் சபைக்கு அருகமில்லாமல் இருந்தன. அவற்றை விலக்கி இந்த வெளியீட்டிற்கான பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட் டிருக்கின்றன. கலமகள் ஆசிரியரும் தமிழில் சிறந்த புலமை வாய்ந்தவருமான நி. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பித்துக் கொடுக்கும் பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டதோடு நமது நாடோடிப் பாடல்களின் வரலாற் றைப் பற்றி ஓர் முகவுரையையும் எழுதியளித்துள்ளார். அன்னர் செய்திருக்கும் அரிய சேவைக்கு எமது நன்றி உரித்தாகும். இந்த நூலேயும், இன்னும் பல அரிய நூல்களையும் வெளியிடு வதற்கு உதவியாக நமது சென்னே அரசாங்கத்தார் செய்திருக்கும் நிதி உதவிக்காக அவர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட் டிருக்கிருேம்,

      • ) எஸ். கோபாலன் 重8-3ー58 கவுரவக் காரியதரிசி,