பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - ஆராய்ச்சி உரை செந்தலைப் புலிகள் அவன் பேரைக் கேட்டு கடுங்குவார்கள். எட்டு, இன்ஸ்பெக்டர் ஆகியவர்கள் எட்டி எட்டிப் பார்க்கும் போதே அவன் சுவரிலேறிக் கட்டிடத்தையே தாண்டிப் போய் விடுவான். பணக்காரப் பெண்கள் பழமை பேசி வழி நடக்கும்போது பதனமாக நகைகளையெல்லாம் பறித்துக் கொள்வான். லட்சாதிபதி களே லட்சியம் பண்ணுமல் மானத்தை வாங்கி விரட்டி விரட்டி அடிப்பான். ஆயிர ரூபாயையும் அரைக்காசென்று எண்ணி ஏழை களுக்கு அள்ளி இறைத்து விடுவான். அன்னதானம் செய்வான். புல் லுக்காரப் பெண்கள் தன் பேரைச் சொல்லிப் பிழைக்கட்டுமென்று கல்ல நல்ல நகைகளையெல்லாம் கொடுத்துப் பூட்டிக் கொள்ளச் செய்வான். கெல்லறுக்கப் போனவளைப் பாதையிலே கிற்க வைத்து ககைகளைப் பூட்டி அனுப்புவான். கையெடுத்த பேருக் கெல்லாம் கை கிறையப் பணம் கொடுத்துப் பைகளைத் திறக்கச் சொல்லிப் பற்ருததற்கும் போட்டு நிரப்புவான். தங்கம் பொன் வெள்ளி எல்லாம் தண்ணிருக்குச் சமமாக எண்ணித் தானதர்மம் செய்வான். . ஆட்களை விட்டு உளவை அறிந்துவரச் செய்து பணக்காரரிடம் பணம் பறிப்பான். அவனும் அவன் மைத்துனனுமே இந்த வேலை யில் ஈடுபட்டிருந்தனர். பட்டப் பகலிலே சப் இன்ஸ்பெக்டர் சட்டையைக் கழற்றித் தான் போட்டுக் கொண்டு போவான். ராத்திரி வேளையில் குதிரை யின்மேல் ஏறிக்கொண்டு போய்ப் போலீஸ்காரர் கும்பிட அவர் கள் பீட் கோட்டில் பென்சிலால் கையெழுத்துப் போடுவான் ! இப்படி அவன் செய்த சாகசச் செயல்கள் பல. கடைசியில் ஒருநாள் சாத்திரி அவனுடைய காமக் கிழத்தி காட்டிக் கொடுக் கப் போலீஸ்காரர்கள் அவனைச் சுட்டு விட்டார்கள். இந்தக் கதையைச் சொன்ன நாடோடிப் பாவலன் கடைசியில் நீதியைச் சொல்லி முடிக்கிருன். • * - - ஆழமான ஆற்றையெல்லாம் ஆண்புலி கரடியெல்லாம் அஞ்சாமல்தான் நம்பலாம் - ,' ' '. ' ஆல்ை பதினறுமுழச் சீலக்காரி பத்திரம்.அப்பா . . சீலக்காரி பத்திரம்