பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஆராய்ச்சி உரை வம்புதும் புநீ செய்யப்பார்த் தாயானுல் -- அம்புவந் துன்ண்த் துளேக்குமடா! என்று அச்சுறுத்துகிருள். அப்போது வேடர்கள் அங்கே வர, முருகன் தள்ளாத கிழவனைப் போலக் கோலம் கொள்கிருன். சிவ யோகியைப்போல உட்கார்கிருன் அண்ணன்மாராகிய வேடர்கள் அக் கிழவனிடம் மரியாதையாகப் பேசி வள்ளியிடம் அழைத்துச் சென்று, "அம்மா, நம் குலதெய்வம்போல் இவரை ஆதரிக்க வேண்டும்” என்று சொல்கிருர்கள், வள்ளி அந்தச் சொல்லைத் தட்டாமல் அந்தப் பண்டாரத்தை ஆதரிக்கிருள்: தேனும் பழமும் தினே மாவும் கொடுக்கிருள். இப்படி இருக்கையில் அந்த ஆண்டிப் பண்டாரம் திடீரென்று களே வந்து மூடிச் சாய்கிருன், தொண்டை வறளுகிறதென்று கத்தி வைகிருன். அவள் தண்ணிர் கொடுக்க, 'நீ மாவைக் கொடுத்ததனுல் இப்படி ஆயிற்று. நீ கொடுக்கும் தண்ணிரை உண்ணமாட்டேன்' என்று அவன் சொல்ல, அவள் அவனைக் கேணிக்குக் கூட்டிக்கொண்டு போகிருள். அவன் தண்ணின் குடித்து அதில் விழுந்துவிடுகிருன். 'கையைப் பிடித்து என்னத் துரக்கடி பாவி’ என்று கத்து கிருன் கிழவன். பின்பு மறுபடியும் வேடகிை கிற்க, வள்ளி அவ னைச் சினந்து பேசுகிருள். மீட்டும் அண்ணன்மார் வரவே கந்தன் வேங்கைமர மாகிருன். அதைக் கண்டு அவர்கள் போய்விட, மீண்டும் முருகன் வேடகை முன் கிற்கிருன்; கெஞ்சுகிருன். இதற்குமேல் பாடல்கள் இல்லை. கதை அரைகுறையாக கிற்கிறது. . - - கும்மி என்ற பகுதியில் இறுதியில் இருப்பது மாரியம்மன் கும்மி. இந்த நாட்டில் மாரியம்மனப் பற்றி வழங்கும் பாடல்கள் பல. அவளே பகவதி, அவளே காளி, அவளே காமாட்சி, அவளே பார்வதி என்று இந்தக் கும்மி புகழ்கிறது." - - - 12. தெய்வம் பன்னிரண்டாவது பகுதி தெய்வங்களைப் பற்றிய பாடல்கள் அடங்கியது. முதலில் முத்துமாரி பாட்டு வருகிறது. பாரதியார் இந்தப்பாட்டின் மெட்டை அறிந்து அதே மெட்டில் தாம் தனியே 1. L. 302; 64. 2. L. 307; 2.