பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல கதம்பம் - - - 65 தான்; கப்பலில் ஏறி வந்தான்; கோட்டையையும் காடு மலேகளையும் கைப்பற்றினன்; ராச்சியத்தைப் பிடித்துக் கொடியேற்றினன்; சென்னைக்குள்ளே வந்தான்; வேறு ஊர்களுக்கும் போனன்; லே கிரியில் பங்களாக் கட்டினன்; வேட்டையாடினன்; கார், ரெயில், சைக்கிள், டிராம், ஆகாசக் கப்பல், எலக்ட்ரிக் விளக்கு எல்லா வற்றையும் கொண்டுவந்தான்; தார் ரோட்டுப் போட்டான்; ஆஸ்பத்திரி கட்டின்ை; எழுத்தறிவு புகட்டினன், கிராப்பு, காபி, சட்டை ஆகிய பழக்கங்களே உண்டாக்கினன், கண் வைத்தியம் பண்ணினுன். வெள்ளெழுத்து மாறிருச்சே இந்த வெள்ளைக் காரன் நல்லெழுத்து வந்திருச்சே இந்த வெள்ளைக் காரன்' என்று ஆங்கிலேயர்களின் புகழைப் பாடுகிறது. இந்தப் பாட்டு. 1. o. 344; 40. μ. &υ -5