பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IIH வாழ்க்கையில் வழங்கும் பொருள்களும் சிந்திக்கும் எண்ணங் களும் பழக்க வழக்கங்களும் இலக்கியத்தில் வருகின்றன. வாழ்க் கையோடு நெருங்கிப் பிறந்து வளர்ந்த நாடோடி இலக்கியத்தில் பெரும்பாலும் உண்மைப் பொருள்களும், இயல்பான எண்ணங் களும், கண்ணுரக் காணும் செயல்களும் காட்சியளிக்கும். அவற் றைத் தொகுத்து வகைப்படுத்திப் பார்த்தால் பல உண்மைகள் புலணுகும். பின்னே வரும் ஆராய்ச்சிப் பகுதிகளில் அத்தகைய வகைகளே அகராதி வரிசையில் அமைத்துத் தந்திருக்கிறேன். சொல், பொருள் என்று இருவேறு உலகம் உண்டு. சப்தப் பிரபஞ்சம், அர்த்தப் பிரபஞ்சம் என்று அவற்றைக் கூறுவார் கள். பொருள் தோன்றி, அதைக் குறிக்கச் சொல் தோன்றுகிறது. ஆதலின் முதலின் பொருளுலகத்தைப் பார்ப்போம். இந்தப் பிரிவில் அணி, ஆடை, உணவு, பழம், புதுப்பொருள் கள், பூ, மாடு, மீன் என்பவற்றை வகை வகையாகப் பார்க்கலாம். 1. ുങ്ങിഖങ്ങ8 - மனிதன் தன்னே அழகுபடுத்திக் கொள்ளவும் ஆபத் துக்கு உதவவும் அணிகளே அணிகிருன். அவை காலத்துக்கும், இடத்துக்கும், வாழ்க்கை கிலேக்கும், ஆண் பெண்பாலுக்கும், உறுப்புக்கும் ஏற்ப மாறுபடுகின்றன. பல அணிகள் மறைந்து போயின; பல புதிய அணிகள் வந்து விட்டன. - அாைமூடி காலாழி ஈய மோதிரம் கைவளையல் எட்டுக் கல் கம்மல் - கொண்டைத் திருகு ஒட்டியாணம் கொப்பு - காதணி డ్డి) கொலுசு கங்கணம - சங்கு கணேயாழி - 守互@ கம்மல் -- சரப்பளி கருகுமணி ‘. . . சலங்கை கனகமணி சிலம்பு கோப்பு - சுட்டி கால்கண்டை - - தங்கச் சங்கிலி