பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஆராய்ச்சி உரை 3. உணவுவகை விலங்கும் மனிதனும் உணவு உண்டாலும் மனிதன் பசியைப் போக்க மாத்திரம் உணவு உண்பதில்லை; ருசிக் காகவும் அவன் உண்ணுகிருன். அதனுல் அவன் சமைக் கும் உணவில் பல வகைகள் வளர்ந்துவருகின்றன. அச்சு வெல்லம் - 2/62/6ύ ஆப்பம் கஞ்சி கட்டுச் சோறு கடலே கடலைத் துவையல் தம்பங் கஞ்சி கருப்பட்டி கரும்பு கவாப்பு:ஊனுணவு கற்கண்டு (துவையல் காணத் துவையல்-கொள்ளுத் &5 IᎱᏰf ©j©Ꮏ. கூட்டாஞ் சோறு-சிறு சோறு கைமா வடை கோழிக்கறி சம்பரச் சோறு சர்க்கரை சர்க்கரை மிட்டாய் சர்க்கரை லட்டு சாக்களு செங்கரும்பு சேட்டுக்கடை மிட்டாய் சேமியா தாராக்கறி தேங்குழல் நெல்லஞ் சோறு பச்சரிசி பட்சணம் பணியாரம் பாயசம் LT65Llo (cheese) girmišā (brandy) பீப்பாய்த் தண்ணி பிருத் தண்ணி (bee) புட்டு பூங்கி மரிகின் மாவுப்புட்டு மிட்டாய் முறுக்கு மொச்சைக் கொட்டை ரொட்டி ரோஸ்டுக் கறி லட்டு ధౌHళ) {... வெள்ளரிக்காப் ஜிலேபி. 4. பழவகை இயற்கைத் தேவி வழங்கும் இனிய உணவு பழம். மனிதன் தோட்டம் போட்டுப் பழங்களே உண்டாக்கி உண்ணுகிருன். வேற்று காட்டிலிருந்து பழமரங்களைக் கொண்டுவந்து பயிராக்கிக் கணிகளே உண்டாக்குகிருன். அத்கிப் பழம் பலாப்பழம் - அன்னசிப் பழம் பேரீச்சம்பழம் கொய்யாம்பழம் மாதுளம் பழம் சீதாப் பழம் மாம்பழம் சீமை ஆப்பிள் முங்கிரிப் பழம் செவ்வாழைப் பழம் வாழைப்பழம்.