பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவகை 69 5. புதுப் பொருள்கள் இவை ஆங்கிலேய அரசாட்சியோடு வந்தவை. அஞ்சு மணி வண்டி ஆகாசக் கப்பல் ஊசி ஏற்றுதல் எலெக்ட்ரிக் விளக்கு ஒட்டுப் பீடி காந்த விளக்கு காபிக் கடை கிராப்பு குண்டு மருந்து கெடியாரம் கொய்கு சார்ட்டு வண்டி இசர சீமைக் கப்பல் சுருட்டு சோட்டாத் தடி சோபா சவரன் தங்கி தாணுக்காரர் தார் ரோட்டு துப்பாக்கி தேமேசை 6. தோட்டா பட்டாக் கத்தி பட்டாளம் பட்டைச் சாராயம் பாரா பீரங்கி பிச்சுவா பீடி பீப்பாய் புகைவண்டி புஸ்தகம் பேனு போலீஸ்காரன் மூக்குக் கண்ணுடி மோட்டார் வண்டி ரோட்டுப் பாதை ரஸகுண்டு ரெயில் வண்டி லாரி வண்டி வெடிகுண்டு வெள்ளி (ஒரு நாணயம்) வெள்ளேக்காரன் ஜட்காவண்டி ஜப்பான் பாய். പ്ല, ഖങ്ങക്ക് தமிழ் நாட்டில் மலரும் மணமும் போல' என்று ஓர் உவமைப் பழமொழி வழங்குகிறது. இந்த காட்டில்உள்ள மலர்கள் மணத்தால் சிறப்புடையவை. தமிழர் வாழ்வில் மலர்கள் பல துறையிலும் பயின்று பரவி இணைந்து மணக்கின்றன. அரளிப் பூ கண்வலிப் பூ-காந்தள் செண்பகப் பூ செந்தாமரை செவ்வங்கிப்பூ தாழம்பூ மஞ்சள் பூ மருக்கொழுந்து மல்லிகைப் பூ மாதுளம் பூ முருங்கைப்பூ-உணவுக்குரியது ரோசாப் பூ - வாடா மல்லிகை வாழைப்பூ:உணவுக்குரியது.