65
தேக்குடம் தேக் குழம்பு தேங்குடம் தேங் குழம்பு
இவற்றில் வருமொழி முதலில் வலி முதலாயிற்று.
மேற்கூறியவற்றில் இருவழியிலும் வருமொழி முதலில் வல்லெழுத்து வர தேன் என்னும் சொல் இயல் பும், வலி மிகலும், மெலி மிகலும் பெற்று வந்தது.
தேன் + குடம் E- 懿担"... = ខ្ទឹ
"தேன் என்னுஞ் சொல் மூன்று இனமெய்களும் வருமொழி முதலில் வந்தால் இதிலுள்ள 'ன'கரமெய் இயல்பாதலும் மெல்லினம் வந்தால் அம்மெய் கெடுதலும் வல்லினம் வந்தால் அம்மெய் இயல்பாதலே யன்றிக் கெடுதலும், அதற்கு இனமான மெல்லினம் மிகுதலும் ஆகும்.
சூத்திரம்:
‘'தேன் மொழி மெய்வரின் இயல்பும் மேன்மை மேவின் இறுதி அழிவும் வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலும் ஆம் இருவழி.'
4. செய்யுள் விகாரம்
1. குறுத்தாட் பூதம் - இதில் குறுந்தாள்’ என்
பது வலிந்து வந்தது
2. தண்டையினினக் கிளி- இதில் தட்டை என்பது
மெலிந்து நின்றது. 3. கற்பக நீழல் - இதில் நிழல்' என்பது
-- நீண்டு நின்றது. * 4. நன்றென்றேன் தியேன்- இதில் "தீயேன்” என்பது
குறுகி நின்றது.