பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


3. நிலைமண்டல வாசிரியப்பா வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார டை செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி ளுேரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. 4. அடிமறி மண்டல வாசிரியப் பா சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளி ராரணங் கினரே வாரலை யெனினே யானஞ் சுவலே சார டை நீவர லாறே. கலிப்பா 1. ஒத்தாழிசைக் கலி தரவு வானெடுங்கண் பனிகூர வண்ணம்வே ருய்த்திரிந்து தோணெடுந்த கைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப் பூணடங்கு.கண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ தாழிசை o சூருடைய கரிங்கானஞ் சொலற்கரிய வென்பவால் பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே, சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய வென்பவால் நானுடைய நலந்தொலைய நடப்பாரே நலமிலரே; சிலம்படைந்த வெங்கானஞ் சீரிலவே யென்பவால் புலம்படைந்து நலந்தொலையப் போவாரோ பொருளிலரே. எனவாங்கு,