142
சாலையால் மாணவர்கட்கோ, அரசியலார் அலுவலாளர் கட்கோ பயனில்லை. முழுநேரமும் வைத்தியசாலை வேலை செய்யுமாறு ஏற்பாடு செய்ய வேண்டுகின்ருேம்.
ஊர் மக்கள்
M. சுடலைக்கண்ணு Y. சந்திரசேகரன் S. R. உலகநாதன் S. முத்துக்கிருட்டினன் M. மகாலிங்கம் N. இராபர்ட்டு
A, மனுேகரன் P. இலூயிசு S. அந்தோணிசாமி M. செல்லையா
உரையாடல்கள் அமைத்தல் (இருவர் பேசுவதுபோல் எழுதுவது உரையாடல் ஆகும்)
விநாயகம்:
மணி:
விநாயகம்:
மணி:
விநாயகம்:
ஒற்றுமை மணி, விளையாட வருகின்ருயா? நண்பா. நான் விளையாட வரவில்லை. வீட்டில் எப்பொழுதும் சண்டை போட லாம் என்று நினைக்கிருயா? ஒற்றுமையுடன் வாழ வேண் டு ம் ஒன்றுபட்டால் தான் வாழ்வுண்டு. ஒற்றுமை என்ருல் என்ன? மனதில் ஒன்றுபடுதலே ஒற்றுமையாம். பல பேர்களின் ம ன ம் ஒரு காரியத்தில் ஒற்றுமைப் படுதலே ஒற்றுமை. ஆகவே உனது அண்ணன் உடைய மனம் எவ் வாறு செல்லுகிறதோ அவ்வாறே உன் மனமும் செல்ல வேணடும். அவ்வாறு செல்லுதலே ஒற்றுமையாம்.