28
"தகர, டகர, றகர மெய்களும், இன் என்பதும் இறந்த காலங் காட்டும் வினைப் பகுபதங்களின் இடை நிலைகளாம்'
சூத்திரம்:
தேடற ஒற்று இன்னே ஐம்பால் மூவிடத்து இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை'
குறிப்பு: 'இன்' இடைநிலை மேற்கூறியவாறு முழுதும் கின்றும், சொன்னுன்- என்ருற் போல இகரங்கெட்டு ‘ன'கர ஒற்று கின்றும், சொல்லியது- என்ருற் போல னகர ஒற்றுக் கெட்டு இ கரம் கின்றும் இறந்த காலம் காட்டும்.
நிகழ் கால இடை கிலே
செய்யாநின்ருேம்-இதில் ஆகின்று' என்பதே இடைநிலை. இது நிகழ்காலங் காட்டுகின்றது.
செய்கின்ருேம்- இதில் கின்று' என்பதே இடைநிலை. இதுவும் நிகழ்காலங் காட்டுகின்றது.
செய்கிறேன்- இதில் கிறு' என்பதே இடை நிலை. இதுவும் நிகழ் காலங் காட்டுகின்றது.
"ஆநின்று, கின்று, கிறு என்னும் மூன்றும் ஐம்பால் மூன்று இடங்களிலும் நிகழ்காலங் காட்டும் இடைநிலை
களாம.'
குத்திரம்:
'ஆகின்று கின்று கிறு மூவிடத்தின் ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைகிலே,'