பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


தளை கூறல் கிரை நேர் கிரை நேர் கிரை நேர் நேர் நேர் நேர் அ. க ர முத ல வெழுத் தெல் லாம் =% தி புளிமா புளிமா புளிமாங்காய் தேமா நிரை நேர் நிரை நேர் நிரை நேர் பக வன் முதற் றே யுல கு *—r–- 一了一 "ماہا-ح” புளிமா புளிமா புளிமா அகர முதல - மாமுன் நிரை வந்துள்ளது - இது இயற்சீர் வெண்டளையாம். முதல வெழுத்தெல்லாம் - மாமுன் நிரை வந்துள் ளது - இது இயற்சீர் வெண்டளையாம். வெழுத் தெல்லாம் ஆதி - காய் முன் நேர் வந் துள்ளது - இது வெண்சீர் வெண்டளையாம். இவ்வாறே மற்றையவற்றையுங் கண்டு கொள்க. அடி மேற் சொல்லிய தளைகள் ஒன்றும் பலவும் அடுத்து வருவதே அடியாம். அவ்வடி (1) குறளடி (2) சிந்தடி (3) அளவடி (4) நெடிலடி (5) கழிநெடிலடி எ ன் று ஐ ந் து வகைப்படும், -