#23
7. உத்தி கூறிய உத்தமியார்
1. பொற்ருலியோடு எவையும் போம் என்பதைத் தக்க காரணங் காட்டி விளக்குக.
2. இளேயான்குடி மாறனரின் குணநலன்களை விளக்குக.
3. உத்தி கூறிய உத்தமியார் என்ன உத்தி கூறினும் ? அதனுல் விளந்த நலன் யாது ?
8. மனையை மங்கலம் ஆக்கிய மாதரார்
1. மாதர்களுக்குக் கணவரே சிறந்த துணையாவார் என்பதை நன்கு விளக்குக.
2. கலிக்காமர் தோன்றிய நாடு நகரச் சிறப்பையும், அவருடைய குண நலன்களையும் புலப்படுத்துக.
3. சூலநோய் மிக்க்கொடுமையானது என்பது எதனுல் தேரிகிறது ?
4. கலிக்காமர் ஏன் தம்மையே மாய்த்துக்கொண் டார்? இப்படி மாய்த்துக்கொண்டதிலிருந்து நாம் அறிவன யாவை ?
5. எங்கனம் ஏயர்கோன் நாயனரும் வன்ருெண்ட ரும் இன்ப நண்பினர் ஆயினர் ?
9. ஆரூர் அம்மையார்
1. சோழ நாட்டின் சிறப்பினத் தொகுத்து வரைக.
2. பரவையாரின் பிறப்பையும் சிறப்பையும் விளக்குக.
3. பரவையார் சுந்தரர்பால் பிணக்குக் கொள்ளக் கார ணம் யாது ?
4. இறைவர் சுந்தரர் வேண்டுகோளை நிறைவேற்ற விருப்பங்கொண்டதேன் ?
5. பரவையார் இல்லத்தில் நடந்த விருந்தின் சிறப்பை விளக்குக.