பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1

மாங்கனி அம்மையார் கையில் வந்துற்றது. அதனை அம்மையார் தம் கணவனுக்களித்தனர். அதனை வியப்புடன் பெற்ற வணிகன் நயப்புடன் நோக்க, அஃது அவன் கையினின்று மறைந்தது. கைக்கனி மறையவே, காளேயாம் வணிகன், அ. ச் ச மு. ம் துணுக்கமும் அகத்துக்கொண்டான். அக்கணமே அம்மையார் ஒர் அணங்கு (தெய்வப் பெண்) என்று அகத்து எண்ணிஞன்; தன் மனேவியார் என்பதை மறந்து போனுன்; ' இனி இம்மாதுடன் வாழ்வு நடத்தேன் ! என்று உளத்தில் கொண்டவனுய், பிரியும் எண்ணமே ஓங்க இருந்தான்; நடந்த செயலை எவர்க்கும் நவின் ருனும் அல்லன்.

திரைகடல் ஒடித் திரவியம் தேடும் வழக்கு டைய மரபினைச் சார்ந்த வணிகன் ஆதலின், அதனையே காரணமாக அகத்துள் கொண்டு, பரவைtது (கடலின்மீது) படர்கலம் செலுத்திப் பணத்தைத் தேடப் போகின்றேன், என்று புனித வதியார்க்குப் பகர்ந்து, வங்கம் ஏறி வழிக்கொள்ள லா னன். புனிதவதியாரும் கணவன் புகன்றது மெய் உரையே என்று உளத்துக்கொண்டு, உத்தரம் கொடுத்தனர்.

பொய்யுடை ஒருவன் சொல்வன் மையிஞல் மெய்போ லும்மே மெய்போ லும்மே." என்பது பொய்யாகுமா ?

வேற்று நாட்டிற்கு விரைந்து சென்ற வணிகன்,

வாணிகம் செய்து செல்லம் பலவும் சேரத் திரட்டி அன்ை. செல்வம் திரட்டிய பரம தத்தன், காரைக்