பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 130 விட்டுவி டாக்கருத் தன்பாஞ் சைப்பதி னெட்டு விருதும் படைத்ததங்கம் வெள்ளை மருது வணங்கா முடித்துரை வில்விஜ யன்போல வந்துநிற்க 營醬。警 வெள்ளைத் தலைகளை வெட்டின வன்.அவன் வேந்தர்தம் கோட்டையைக் கட்டினவன் தீரன் பெரிய மருதுசிங் கக்குட்டி போல வேவந்து அங்கு நிற்க ↔*↔ 'வம்புக் காரர்கள் அத்தனை பேரையும் வம்பு மரத்திலே சேர்த்தடிக்கும் கொம்புக்கா ரனேந்தல் மருது பாண்டியன் கொலுச்சிங் காரத்தைப் பாருங்கடி. எனப் பாமரமக்களால் இன்றும் பாடப்பெறும் பாடல்களைக் கேட்கக் கேட்க நம் செவியிலும் சிந்தனையிலும் இன்பத்தேன் பெருக்கெடுக்கும்.