பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 188 பிற்சேர்க்கை gTEST : Vili பின் வரும் பாடல் முத்துவேலாயுத கவிராசர் என்பவர் சென்னையிலிருந்து நவாபுவின் மந்திரி இராமசாமிப் பிள்ளைக்கு எழுதிய சீட்டுக்கவி: நாற்பத்தெண்சீர் ஆசிரிய விருத்தம்: புனிதமிகு நாற்கவி விலாசன்மெய்த் தவஞான பூரணன் சைவநாகமப் பொக்கிஷம தானசங்கரலிங்க முனிவனிரு பொற்பதந் தம்மைநிதமும் போற்றிசெய்முத்துவே லாயுதக் கவிராச பூபன்வர விட்டசனது பூமண்டலாதிபதி யசரது நபாபகம் பூரணம தாகமெச்சும் புரவ குபேரபாக் கியராம சாமிநற் புண்ணிய னெதிர்ந்து காண்க: புகழான நமதுசுய கரமெலாங் கேளுமற் புதமான தென் குழந்தா புரியிலகு துரைமுத்து வடுகநா தேந்த்ரன் மகிழ் புவனமுழு தும்புரக்கும் பூபாலன் விசுவைவளர் மருதுபாண் டியராச போசனுயர் சமுகமதனிற் கனதைபெறு பஞ்சலட் சணவித கூடிணநலங் கமழும்வேதாந்தவாரி கரைகண்ட முகில்சுப்ர மணியவிற் பணவசீ கரனென்று மிலகியவிலக் கணவிலக் கியகற்பனைச்சொக்க நாதக்க விச்சக்ர வர்த்தியென்றுங் கருங்குளஞ் சங்கரநாதராயணவ தானிமரு கன்சொக்கு பூபனென்றுங் கல்விப்ர சங்கிசர்க் கரையுதவு சாந்துக் கவிச்சிரோ ரத்னமென்றும் கலைமுற்று வித்வசனர் துதிமுத்த மிழ்க்குமதி காரியுப சாரிசகல கலைநிபுண நாகலிங் கேந்த்ரனென்றும்மதுர கவியனந் தகவியென்றுங் கலைமதங் கொண்டிடு சவாதுக் கவிச்சரப காம்பீர்ய துங்கனென்றும்