பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மாரீட் டின் லூதரின்

பற்றும் விசுவாசமே உலகத்தை வெல்கின்ற ஜெயம் என்ற இயேசு பெருமான் வாக்கு நூற்றுக்கு நூறு பலித்து விட்டது. இயேசுவின் திருப்பெயர் வாழ்க என்ற புது உணர்ச்சிக் குரல் உலகிலே ஒலித்தது.

11. ஜாதரைக் கெர்ல்ஸ் சதி

புரோடெஸ்டண்டுப் பூ பூத்தது!

ஐந்தாம் சார்லஸ் மன்னனது ஆட்சிக்கு உட்பட்ட வோர்ப்ஸ் நகரில், ரோம் போப்பை எதிர்த்து இரண்டு நாட்கள் நடைபெற்ற வேதாகமத்தின் சொற்போரில் மார்ட்டின் லூதர் வெற்றி பெற்றது. உலக நாடுகளுக்கு ஒர் ஆச்சரியமாகவே இருந்தது. போப் ஆட்கள், லூதரைக் கொல்ல சதித் திட்டம் போட்ட ஈர்கள்.

மார்ட்டின் லூதர் வாதப்போரில் வெற்றி முரசு கொட்டிய பின்பு, மறுபடியும் விட்டன்பர்க் நகர் போகும் வழியில், போப் சதித் திட்டத்தை முன் கூட்டியே யூகத் தால் உணர்ந்துவிட்ட லூதரது நண்பர், அவரைப் பலவந்த மாகக் கடத்திவிட்டார் -

வர்ட்டிர்க் என்ற ஒரு கோட்டைக்குள்ளே லுரிதரை மாறுவேடம் போட்டு அடைத்து வைத்துவிட்டார்கள். அவரது குருப்பட்ட தலை அடையாளமான உச்சி மொட்டையில் Toாsure உரோமம், அத்துடன் தாடியும் மீசையும் திரண்டு செறிந்து அடர்ந்து வளரும் வரை, லூதர் வரீட்புரிக் கோட்டையிலேயே ஒரு யோர் வீரன் வேஷத்தில் தங்கி இருந்தார்.

லூதர் அடைத்தி வைக்கப்பட்ட இடம் மிகவும் ரகசிய மாக இருந்ததால் மக்கள் இடையே பெரும் பரபரப்பு