பக்கம்:மாவிளக்கு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? Ꮾ மா விளக்கு

கேட்கவே, பெருமூச்செறிந்து கொண்டு அவள் பதில் கூறினுள் கடிதம் எனக்குக் கிடைத்தது. படித்துப் பார்த்தேன்; ஆனால், இந்தக் காதல் உணர்ச்சியை முத்துசாமி சித்தரித்திருந்தால் எவ்வளவு உருக்கமாக இருந்திருக்கும்! நீ எழுதியதில் வெறும் வார்த்தைகள் தானிருக்கின்றன. அவற்றிற்கு உயிரே இல்லை ” என்று கூறிவிட்டு அவள் கர்ந்துவிட்டாள்.

அட கடவுளே, இதற்கு நான் என்னசெய்வேன் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/78&oldid=616144" இலிருந்து மீள்விக்கப்பட்டது