பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

இனிக்கின்ற சிலம்பெடுத்தேன் கானற் பாட்டாய்
இசைக்கின்றாய்! மாதவியாய் நடிக்கின் றாய்நீ!
கனிச்சாறே! சிலம்பொலியும் கேட்டு நின்றேன்
காதலேநீ புறக்கணித்துச் செல்லல் நன்றோ ?
 உனக்கென்று கொலைப்பார்வை அமைந்த தோ? என்
உயிர்வாழ மனமின்றி நஞ்செ டுத்துத்
தினச்சென்றேன். அதனிடத்தும் என்னை வாட்டும்
செவ்விதழாய்! உன்னுருவே தோன்றக் கண்டேன்







                           69