பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{யcenter|3}்}வந்து பற்றியதால் சின்னுள் கங்கை நொந்துழன்று மிகமெலிந்து வெளியில் எங்கும் போய்வந்து நடவாமல் இருந்தாள் ஊரார் "பொல்லாத ஒழுக்கத்தாம் கருப்பும் உற்ருள் நோய்வந்த தெனச்சொல்லிக் கருவைக் கொன்ருள் நூதனமாய்த் தற்கொலேக்கும் முயன்ருள்' என்று வாய்வந்த "வகையறியா தோடிவிட்டாள்” என்றும் சொன்னர் 4 மற்றவர்கள் சொல்வதெலாம் கருதா தென்றன் மனம்விரும்பி மணமுடிக்கத் துணிந்து விட்டேன் கற்றவரும் மற்றவரும் சினந்து நோக்கக் கைபிடித்தேன் பதிவுசெயும் தலைவர் முன்னே : உற்ருர்கள் ஊரார்கள் உறுமி ர்ைகள் 'ஒவ்வாதே சமுதாயப் பண்புக் கென்று சொற்ருர்கள் 'சாதிகுலம் போச்சே இந்தச் சொல்லரிய கொடுமையினை எங்குக் கண்டோம்!” 5 என்ருர்கள் அவ்வளவில் விட்டா ரோ? இத் தெருவதனில் இருப்பதுவுங் கூடா தென்ருர் : கொன்ருற்போற் கொடுமைபல செய்தார் ; மேலும் குடும்பத்தில் நிகழ்கின்ற நன்மை தீமைக் கென்ருலும் அழைப்பதிலே வறுமை கோய்வங் திடர்ப்படுத்தக் கடன் கேட்டேன் கொடுத்தா ரில்லே 'நன்றப்பா கலப்புமணம்” என்று சொல்லி நகைத்தார்கள் பகைத்தார்கள் உள்ளம் கொங்தேன்; ?Ꮞ