பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புழுவாயுனே இகழ்வார்முனம் புலியேறென எழுவாய் பொதுவாழ்வினில் கிலேயாயிரு புதுவாழ்வினை அடைவாய் தொழுதேவளர் உடல்வாழ்வது தொலையாயெனில் உனேயே தொழுநோயொடு திரிவாரினும் இழிவாயிவண் நினைவார் மொழிவாழவும் இனம்வாழவும் முயல்வாய்தமிழ் மகனே முரணுதொரு முகமாயெழு முடியாததும் உளதோ? இழிவாகிய கிலேஓடிட எடுவாள்பகை மலையோ? எழுவாய்தலை நிமிர்வாய்உனே எதிர்வாரினி இலையே. •3. 130