பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியுணர்ச்சி எண்சீர் விருத்தம் 1 இல்பொறுக்கும் நாயுடன்தன் திறமை காட்டி எச்சிலுனும் மனிதனெனும் உருவங் கண்டும், குலேநடுங்கப் பெண்ணினத்தை அடிமை யாக்கும் கொடுமையினைக் கண்மூடிப் பழக்கங் தன்னை நிலைநிறுத்தப் பாடுபடும் கிலேமை கண்டும், நேர்மைபகுத் துணரறிவு கல்வி இல்லா கிலேயிருக்கக் கண்டிருந்தும் உணர்ச்சி காணு கெஞ்சத்தார் மிக்குவரும் நாளில் இங்கு 2 மொழியுணர்ச்சி பாடுகென்றீர் ! உணர்ச்சி கூர்ந்து மொழியுங்கால் பிழைபொறுத்துச் சிந்தித் தாய்ந்தால் பழியுணர்ச்சி தோன்ருது வருவோன் செல்வோன் பழிக்கின்ருன் நம்மொழியைச் செவிமடுத்தும் எழுமுணர்ச்சி கண்டோமா? வடக்கு வேந்தன் இழித்துரைத்தான் தமிழரசை எனுஞ்சொற் கேட்டு முழுமூச்சாய் எதிர்த்தானே அவன்கு லத்து முளைத்துவரும் காளைகள் நாம் வெட்கம் வெட்கம் 轟 121 - _