பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளும் நானும் எண்சீர் விருத்தம் 1 பொங்கிவரும் நிலவொளியில் மலர்ந்து நிற்கும் பூத்தோய்ந்து வருதென்றல் உடலை வே சங்கொளிதோய் மாடத்துத் தங்கி இன்பம் தருகுடும்ப விளக்கெடுத்துச் சுவைத்தி ருந்தேன் மங்கையவள் என்குடும்ப விளக்காம் நல்ல மனைவிவந்து யார் உரைத்த திங்நூல்?” என்ருள்; எங்கவிபா ரதிதாசன்’ என்றேன்; அத்தான் ! எனக்கவரை ஒருசிறிதும் பிடிக்கா தென்ருள் 2 உயர்கவிஞன் உணர்ச்சிமிக்கான் புரட்சிப் பாடல் உரைக்கின்ருன் தமிழமிழ்து படைத்துக் காக்கும் செயலினையே புரிகின்ருன் இருந்தும் ஏனே வெறுக்கின்ருய்? செவ்விதழாய்!” என்றேன்; அன்ள்ை மயல்புரியும் மங்கை தந்த இன்பம் என்றன் மாத்தமிழுக் டிேல்லே என்று சொன்னல் வயிறெரிய மாட்டாதோ? பெண்கள் கூட்டம் வாழ்த்திடுமோ? விட்டுவிடும் கவிஞர் பேச்சை' 125