பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமி ழ்தான் என்பேர் அறுசீர் விருத்தம் ... 1 酶 Yoo to o தேனினும் இனிய என்றன் தெளிதமிழ் தாழ்ந்த தேனே? மீன்புலி வில்லால் காத்த வேந்தர்தம் மரபில் வந்தோர் ஊனின்கல் உயிரின் மானம் உயர்வெனுங் குறிக்கோள் கொண்டோர் எனினும் ஊமை போல இருக்கின்ருர் என்ற எண்ணம் 2. உள்ளத்தைக் கொள்ளே கொள்ள உடலினை விே இன்ப வெள்ளத்தில் தென் ற்ல் தள்ளி மெல்ல்ெனச் செல்லத் திங்கள் கள்ளனே நிகர்த்து மேகக் காவினுள் நுழைந்து செல்ல கள்ளிராப் போதில் துாக்கம் கண்ணிட்க் கனவிற் சென்றேன் . I35