பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத் தரய்மை எண்சீர் விருத்தம் 1 நினக்கின்ற உளத்தாலும் அவ்வெண். ணத்தால் - - - நிகழ்கின்ற சொல்லாலும் செயலி லுைம் அனைத்தாலும் மாசின்றி இருத்தல் ஒன்றே - அறமாகும் அழகுதரும் தாய்மை யாகும் : தினைத்தேனும் தூய்மையின்றிச் செய்யும் சேவை, திருக்கோவில் பலஎழுப்பல் வீணே யாகும்: மனத்துக்கண் மாசின்மை அறமென் ருேதும் மறைமொழியை வள்ளுவனே மறத்தல் வேண்ட 2 துப்பாக்கி கொலைக்கருவி அகழி கோட்டை துணைநின்று காக்கின்ற பொருள்கள் ஆகா தப்பாக்கிப் பகைசெய்யும் : மனத்தின் துாய்மை தற்காப்புப் படையாகும் அன்பு சேர்க்கும் , எப்பார்க்கும் நல்லவனம் பெரியோன் காந்தி இக்கருத்தை எடுத்துரைத்துச் செயலிற் காட்டிச் செப்பரிய புகழ்காத்து மக்கள் எல்லாம் செம்மைநெறி செல்லவழி காட்டி கின்ருன் 津 141