பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 அழுக்காறு வெகுளியவா தீய சொற்கள் அழித்தொழித்துக் கனிவுடைய அன்பி னின்றும் வழுக்காது செல்கின்ற நெஞ்சம் கொண்டோர் வாழ்கின்ற நாட்டினேயே அறிவு மிக்கோர் இழுக்கில்லா நாகரிக நாடாம் என்பர், இங்காட்டைப் பிறநாட்டார் புகழ்தல் எல்லாம் ஒழுக்கத்தால் உயர்காந்தி துாய வாழ்க்கை உண்மையில்ை அன்ருேங்iர் உணர்தல் வேண்டும் .* 4 என்றென்றும் கெடுவதிலே தாய்மை யுள்ளோன் இறந்தாலும் புகழொன்று நிலத்து நிற்கும்: அன்றிருந்த தமிழருளம் தாய்மை மேவி அன்பொழுக்கம் அமைந்திருந்த ஒன்ரு லன்ருே இன்றுப்ல துறைகளிலும் அடிமை யாகி - இருந்தாலும் தமிழகத்தின் சீர்த்தி மட்டும் கின்றிருக்கக் காண்கின்ருேம் ஆத லால் காம் நிலைபெற்ற தூய்மைபெற்று வாழ்தல் வேண்டும் -3. 142