பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணி ■ ... .

நேரிசை வெண்பா 1 செந்தமிழ்க்கு வாழ்வளித்தோன் சேர்ந்தோர்க்கு நண்பளித்தோன் சிங்தையினைச் செம்மைக்கே தந்துவங்தோன்-உந்திஎழும் செய்யுளுக்கு வாயளித்தோன் தேசிகவி நாயகனை உய்யவரு வள்ளலென இது 2 ஒன்றிரண்டு கற்றவுடன் ஒப்புண்டோ இங்கெமக் கென்றலைவோர் மிக்குவரும் இங்காளில்-துன்றியகல் நூலுணர்வும் நுண்மாண் அதுழைபுலமும் வாய்த்தும் எப் பாலும் பணிவதவர் பண்பு. 盟釜、