பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3



ஆத்தங் குடியூரில்

அண்ணு மலையரசர்

போர்த்திப் புகழ்செய்தார்

பொன்னடை-ஏத்தெல்லாம்

எற்கன்று தாய்த்தமிழுக்

கென்ற கவிமணியார்

நிற்கின்ருர் என்னுள்

நிறைந்து.









144