பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிவிழா வாழ்த்து எண்சீர் விருத்தம் 1 திமிழுருவே ! தமிழ்காக்கும் போர்க்க ளத்தே தலைநிமிர்ந்து முன்னிற்கும் இளைஞ ரேறே! தமருடனே மலர்முகத்துத் தமக்கை சேர்த்துப் # பொதுப்பணியே தம்பணி என் முற்றும் செம்மால்! இமையளவும் ஒய்வின்றி உடல்டே மைல் இரவுபகல் உழைக்கின்ற தாத்தா ! இந்நாள் உமையனுகும் கலமிக்க அறுபான் ஆண்டு கிறைவினைக்கண்டுளம் கிறையஉவப்புக்கொண்டேன் 2 போர்வாளும் விடுதலையும் விகடன் கல்கி பொதிந்துள்ள பையொன்று கையில் உண்டு சேர்வாரும் சேராரும் வேறு கொள்கை செல்வாரும் நும்சொல்லில் அடங்கி கின்று நேர்வருவார் எனுமுண்மை காட்டும் அப்பை : நெடுஞ்சூழ்ச்சி கம்மொழிமேல் போர்தொ டுத்தால் நேர்கிற்க உரமுண்டென் றெடுத்துக் காட்ட கிலத்தான்ருத் தடியுண்டு மற்ருேர் கையில் 148