பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 நகைமுகத்தன், இன்சொல்லன், குறைகள் காணின் நாகரிக வன்சொல்லன், தமிழிற் பாடாப் பகையுளத்தார் நானும்வகை பேசும் ஆற்றல் படைத்தவன்கம் தமிழிசையே தமிழர் காட்டில் மிகப்பெருகப் பணிபுரிந்தான், சமயப் பேரால் மிகைசெய்தோர் மறைந்தொதுங்கச் செய்தான், நல்ல தகையுளத்தன், சீர்திருத்த கோக்கங் கொண்டான் ஆதலினல் தமிழரெலாம் வாழ்த்து கின்ருர் 4 நேரிசை வெண்பா ஆண்டறப தாலுைம் அன்றேபோல் இன்றளவும் காண்டகுகல் தோற்றத்தன் காசினியில் - மீண்டும்பல் ஆண்டாண்டு வாழ்ந்திடுக அன்டன் முருகப்பன் ஈண்டும் புகழோ டிருந்து 5 கம்பன் புகன்றதெனக் கட்டுரைத்த பாக்கடலுள் கம்பிக் குளித்து கலங்கண்டான்-அம்புவிக்கு முத்தெடுத்துக் கோத்து முழு நூலில் தந்திட்டான் கத்து தமிழ்ப் பாவை கயந்து 156