பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

முத்தெடுக்க மூழ்கி

முருகப்பா பட்டதுயர்

தித்திக்கும் செந்தமிழே

தேர்ந்துணரும்-வைத்திருந்த

தஞ்சைமன்னன் ஏடுரைக்கும்

தக்கபுல வோர்குழுவின்

நெஞ்சுரைக்கும் இவ்வுலகில்

நின்று.

157